355
சென்னை வியாசர்பாடியில் தனியார் திருமண மண்டபத்திற்குள் லுங்கி அணிந்தபடி நுழைந்து, விலை உயர்ந்த லென்ஸ் மற்றும் மெமரி கார்டு வைத்திருந்த கேமிரா பேக்கை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். க...

440
சென்னையில் மின்னணு பொருட்கள் மொத்த விற்பனை நடைபெறும் ரிச்சி தெருவில், யூடியூபர் ஒருவரை மிரட்டி கேமராவை பறித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். எப்போதும் பரபரப்புடன் காணப்படும் அந்த தெருவை பற்றி ந...

395
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே  கோடேபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவராஜ் என்பவரின் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகளில் ஒன்றை சிறுத்தை அடித்துச் கொன்றதால்,  வனத்துறையினர் விள...

547
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலைச்சாலை ஒன்றில் தந்தையும் மகனும் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் உரசி இருவரும் கீழே விழுந்ததில் தந்தை உயிரிழந்தார். மகன் படுகாயமடைந்தார். கார் ஒன்றின் பின...

349
சென்னையில் விதிமுறைகளை மீறும் வாகனங்களை கண்டறிய சூரிய சக்தி மூலம் இயங்கும் ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிகார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 5 ஸ்மார்ட் பேரிகார்டுகள் பரி...

369
தென்காசியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமின் 76 சிசிடிவி கேமராக்கள் சுமார் 3 மணி நேரம் செயலிழந்தன. கொடிக் குறிச்சி தனியார் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் கேமரா...

554
ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க கோவை மாவட்டம் எட்டிமடை-வாளையாறு ரயில் பாதையில்,  செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் இயங்கக்கூடிய 12 கேமராக்கள் பொருத்தபட்டுள்ளன. 500 மீட்டர் இடைவெளிக்கு ...



BIG STORY